கௌரி விரத காப்பு வைக்கப்பட்ட கண்ணாடி போத்தல் விநாயகர் சிலை உருவமாக மாறிவிட்டதாம்!!

மட்டக்களப்பு வாழைச்சேனை சுங்காங்கேணி எழுச்சி கிராமத்தில் அதிசயம் ஒன்று நிகழ்ந்துள்ளது. மேற்படி கிராமத்தை சேர்ந்த மா.நடராசா க.யோகராணி தம்பதியினரின் வீட்டின் சுவாமி அறையில் வைக்கப்பட்ட கண்ணாடிப் போத்தல் ஒன்று பிள்ளையார் வடிவில் உருவெடுத்துள்ளது. இது சம்பந்தமாக மேற்படி வீட்டின் க.யோகராணி தெரிவிக்கையில், “நான் இருபத்தேழு வருடங்களாக கேதார கெளரி விரதம் அனுஷ்டித்து வருவது வழமை. ஒவ்வொரு வருடமும் விரதமிருந்து கெளரி காப்பு கையில் கட்டுவேன். அவ்வாறு புதிய கெளரி காப்பு கையில் கட்டும்போது வருடாந்தம் உள்ள கெளரி … Continue reading கௌரி விரத காப்பு வைக்கப்பட்ட கண்ணாடி போத்தல் விநாயகர் சிலை உருவமாக மாறிவிட்டதாம்!!